• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "thirumavalavan speech"

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை – வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? – தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. ...

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் மீது வீண் பழி பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் – தொல்.திருமாவளவன்

தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ...

மேலும் படிக்க

மரக்காணம் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார் தலைவர் திருமா

மரக்காணம் கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பேன் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு விடுத்தார். அதன்படி தி.மு.க. தலைவர் கருணாநிதி,திராவிட கழக தலைவர் கி.வீரமணி  கம்யூனிஸ்டு மாநில தலைவர்கள் அய்யா நல்லகண்ணு தா.பாண்டியனை சந்தித்துப் பேசினார். நேற்று தே.மு.தி.க. த ...

மேலும் படிக்க

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசே நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு தொல் .திருமாவளவன் வேண்டுகோள்

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேறியுள்ளது. அங்கு பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி என் எல் சி நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்காததால் தற்போது என்.எல்.சி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. துவக்க நிலையிலான ஆய்வுகளுக்காகப்  பலகோடி ரூபாய்  செலவு செய்யப்பட பிறகு இந்தத் த ...

மேலும் படிக்க

மார்ச் 12 – பொது வேலைநிறுத்தம் ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! – இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கர்நாடகத் தேர்தலுக்காகத் தமிழர்களைக் காவுகொடுப்பதா? நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்  ...

மேலும் படிக்க

அரசியலைவிட்டு விலக தயார்: தலைவர் தொல்.திருமாவளவன்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில்  தலைவர் திருமாவளவன் சுற்றுபயணம் செய்து கட்சி கொடி ஏற்றி வைத்தார். கொட்டாரம், கீழ்ச்செருவாய், எடைச்செருவாய், பாளையம் ஆகிய ஊர்களில் கொடியேற்றி வைத்து அவர் பேசினார். அப்போது அவர்,  ‘’தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் சமுக நல்லிணக்கமும் அனைத்து ஜாதிமக்களும் ஒற்றுமையாக வாழவேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய சமுக நல்லிணக்கத்திற்காக நான் அரசியலை விட்டும், பொது வாழ்வில் இருந்தும் வி ...

மேலும் படிக்க