• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "thiruma"

கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. ...

மேலும் படிக்க

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை – வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? – தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. ...

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் மீது வீண் பழி பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் – தொல்.திருமாவளவன்

தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ...

மேலும் படிக்க

மரக்காணம் வன்முறை உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன தமிழக முதல்வருக்கு நன்றி! தொல்.திருமாவளவன் அறிக்கை

மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி சார்பில் மருத்துவர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு. தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சர ...

மேலும் படிக்க

தலைவர் தொல்.திருமாவளவன் – விஜயகாந்த் சந்திப்பு

தருமபுரி சாதிவெறியாட்டத்தைத் தொடர்ந்து மரக்காணத்திலும் தலித் குடியிருப்புகளைத் தீயிட்டுக் கொளுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ம.க.வின் தொடர்ச்சியான தலித் விரோத மற்றும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் போக்கை அம்பலப்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.  28-4-2013 காலை 11 மணியளவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவ ...

மேலும் படிக்க

தலித் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

நாளை மாலை மாமல்லபுரத்தில் சாதி அமைப்பு ஒன்று பவுர்ணமி விழா என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  அந்த விழா நடைபெற்றால் வன்முறை நேரலாம் என கடந்த கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி நீதிமன்றம் அனுமதியளித்த காரணத்தால் அந்த விழா நடைபெறவுள்ளது.  ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவின்போது விழாவுக்கு வருகிறவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள த ...

மேலும் படிக்க

மார்ச் 12 – பொது வேலைநிறுத்தம் ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்! பிரதமருக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நெருக்குதலின் காரணமாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சியிருந்தாலும் காவிரி நதிநீர் உரிமை குறித்த சட்டரீதியான பாதுகாப்பு இப்போது கிடைத்திருக்கிறது. ...

மேலும் படிக்க

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு! தொல்.திருமாவளவன் அறிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எண்ணெய்ப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் அடுத்தடுத்து விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. மத்திய அரசின் கொள்கை தவறானது, எண்ணெய் விலையை மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானி ...

மேலும் படிக்க