• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "dalith"

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை – வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? – தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. ...

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் மீது வீண் பழி பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் – தொல்.திருமாவளவன்

தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ...

மேலும் படிக்க

மரக்காணம் வன்முறை உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன தமிழக முதல்வருக்கு நன்றி! தொல்.திருமாவளவன்(video)

மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி சார்பில் மருத்துவர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு. தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத ...

மேலும் படிக்க

தலித் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்! – தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் தமிழக அரசு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இதற்கு எதிராக பதற்றத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட முனையலாம்.  குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகவும் வன்முறைகளைத் தூண்டலாம்.  கடந்த காலங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டபோது பல்லாயிரக் கணக்கான தலித் மக்களின் வீடுகள் பாத ...

மேலும் படிக்க

மரக்காணம் வன்முறை உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன தமிழக முதல்வருக்கு நன்றி! தொல்.திருமாவளவன் அறிக்கை

மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி சார்பில் மருத்துவர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு. தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சர ...

மேலும் படிக்க

தலைவர் தொல்.திருமாவளவன் – விஜயகாந்த் சந்திப்பு

தருமபுரி சாதிவெறியாட்டத்தைத் தொடர்ந்து மரக்காணத்திலும் தலித் குடியிருப்புகளைத் தீயிட்டுக் கொளுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ம.க.வின் தொடர்ச்சியான தலித் விரோத மற்றும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் போக்கை அம்பலப்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.  28-4-2013 காலை 11 மணியளவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவ ...

மேலும் படிக்க

தலித் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

நாளை மாலை மாமல்லபுரத்தில் சாதி அமைப்பு ஒன்று பவுர்ணமி விழா என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  அந்த விழா நடைபெற்றால் வன்முறை நேரலாம் என கடந்த கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி நீதிமன்றம் அனுமதியளித்த காரணத்தால் அந்த விழா நடைபெறவுள்ளது.  ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவின்போது விழாவுக்கு வருகிறவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள த ...

மேலும் படிக்க

விருதுகள் வழங்கும் விழா எழுச்சித்தமிழர் காணொளி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை மற்றும் மொழி, இன பாதுகாப்பு போன்ற தளங்களில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பண்டிதர் அயோத்திதாசர், ...

மேலும் படிக்க

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசே நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு தொல் .திருமாவளவன் வேண்டுகோள்

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேறியுள்ளது. அங்கு பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி என் எல் சி நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்காததால் தற்போது என்.எல்.சி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. துவக்க நிலையிலான ஆய்வுகளுக்காகப்  பலகோடி ரூபாய்  செலவு செய்யப்பட பிறகு இந்தத் த ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க