கல்கி வார இதழ்க்கு (12-05-2013)எழுச்சித் தமிழர் அளித்த பேட்டி (ராமதாஸின் ஆயுதம் அவரையே தாக்கும்)
...
மேலும் படிக்க ›...
மேலும் படிக்க ›காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நெருக்குதலின் காரணமாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சியிருந்தாலும் காவிரி நதிநீர் உரிமை குறித்த சட்டரீதியான பாதுகாப்பு இப்போது கிடைத்திருக்கிறது. ...
மேலும் படிக்க ›கர்நாடகத் தேர்தலுக்காகத் தமிழர்களைக் காவுகொடுப்பதா? நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் ...
மேலும் படிக்க ›அமில விற்பனையை முற்றாகத் தடை செய்க ! அமிலத் தாக்குதல் குறித்த சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றுக! மத்திய மாநில அரசுகளுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் ...
மேலும் படிக்க ›தமிழகத்தில் தொடரும் சாதிவெறியாட்டத்தை கண்டித்தும் மார்ச் 23 முதல் 28 வரை வெண்மணி முதல் தருமபுரி வரை, சமூக நல்லிணக்க ஊர்திப் பயணம் தொடங்கவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ...
மேலும் படிக்க ›மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ள சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைக் கண்டித்தும், அழைப்பு விடுத்த பா.ஜ.க., அனுமதியளித்த காங்கிரசு அரசுகளைக் கண்டித்தும் சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் இன்று (21-9-2012) காலை 10 மணியளவில் நடைபெற்றது. போராட்டத் ...
மேலும் படிக்க ›மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார். ...
மேலும் படிக்க ›இன்று தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .. ...
மேலும் படிக்க ›எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன்று 16/9/12 இடிந்தகரைக்கு சென்று அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தில் கலந்துகொண்டார் அங்கு போராளிகள் சகாயம் மற்றும் அந்தோணி ஜார்ஜ் ஆகிய இருவருக்கும் வீரவணக்கம் செலுத்தினார் , பின் மக்களிடையே உரையாற்றினார் அப்போது கூடங்குளம் உட்பட அனைத்து அணு உலைகளையும் மூடவேண்டும் என்றும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் உதயகுமார் அவர்களை கைது ச ...
மேலும் படிக்க ›கூடங்குளம் அணு உலையை மூடக்கோரியும் , போராளி அந்தோணி ஜார்ஜை கொன்ற காவல் அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தியும் தூத்துகுடி மாதா கோவில் முன்பு தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது, இதில் எழுச்சித் தமிழர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார் ,அதில் உடல் நிலை சரியில்லாமல் மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்ற அந்தோணி ஜார்ஜை கொன்ற அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரனை மேற்கொள்ள வேண்டும் என ...
மேலும் படிக்க ›