• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "தொல். திருமாவளவன்"

மார்ச் 12 – பொது வேலைநிறுத்தம் ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! – இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கர்நாடகத் தேர்தலுக்காகத் தமிழர்களைக் காவுகொடுப்பதா? நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்  ...

மேலும் படிக்க

அமில விற்பனையை முற்றாகத் தடை செய்க ! – மத்திய மாநில அரசுகளுக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள்

அமில விற்பனையை முற்றாகத் தடை செய்க ! அமிலத் தாக்குதல் குறித்த சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றுக!  மத்திய மாநில அரசுகளுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் ...

மேலும் படிக்க

தமிழகத்தில் தொடரும் சாதிவெறியாட்டம் – மார்ச் 23 முதல் 28 – வெண்மணி முதல் தருமபுரி வரை, சமூக நல்லிணக்க ஊர்திப் பயணம் – தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

அண்மைக் காலமாக தமிழகத்தில், குறிப்பாக, வடமாவட்டங்களில் தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. தருமபுரியில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறையைத் திசைதிருப்பும் வகையில் பா.ம.க நிறுவனர் இராமதாசு ...

மேலும் படிக்க

ஈழத்தில் மீண்டும் சிங்கள இனவெறி ஆட்டம் இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கடந்த சில நாட்களாக ஈழத்தில் சிங்கள இனவெறியாட்டம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது.  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.  அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண நகரில் புகுந்து 25க்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்கள காவல்துறை கைது செய்துள்ளது.  அவர்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என ...

மேலும் படிக்க

21-9-2012-விடுதலைச்சிறுத்தைகள் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தொல். திருமாவளவன் அறிவிப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார்.  ...

மேலும் படிக்க

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் செய்தியாளர்களிடம்- எழுச்சித் தமிழர்

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் சாலையை மறித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 'அமெரிக்க அரசே அமெரிக்க அரசே தடை செய் தடை செய் முகமது நபியை இழிவுபடுத்தும் திரைப்படத்தை தடை செய்', 'இழிவுபடுத்தாதே இழிவுபடுத்தாதே முகமது நபியை இழிவுபடுத்தாதே', 'மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் ஒப ...

மேலும் படிக்க

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது ...

மேலும் படிக்க

இடிந்தகரை – அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தின் 398வது நாளில் எழுச்சித் தமிழர் பங்கேற்றார்

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன்று 16/9/12  இடிந்தகரைக்கு சென்று அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தில் கலந்துகொண்டார் அங்கு  போராளிகள் சகாயம்  மற்றும்   அந்தோணி ஜார்ஜ் ஆகிய  இருவருக்கும் வீரவணக்கம் செலுத்தினார் , பின் மக்களிடையே உரையாற்றினார் அப்போது கூடங்குளம் உட்பட அனைத்து அணு உலைகளையும் மூடவேண்டும் என்றும்  கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பு  குழு தலைவர் உதயகுமார் அவர்களை கைது ச ...

மேலும் படிக்க