• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "திருமாவளவன்"

மார்ச் 12 – பொது வேலைநிறுத்தம் ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி ...

மேலும் படிக்க

நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! – இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கர்நாடகத் தேர்தலுக்காகத் தமிழர்களைக் காவுகொடுப்பதா? நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்  ...

மேலும் படிக்க

அமில விற்பனையை முற்றாகத் தடை செய்க ! – மத்திய மாநில அரசுகளுக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள்

அமில விற்பனையை முற்றாகத் தடை செய்க ! அமிலத் தாக்குதல் குறித்த சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றுக!  மத்திய மாநில அரசுகளுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் ...

மேலும் படிக்க

இராஜபக்சே இந்தியா வருகையைக் கண்டித்து இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகை தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 1000 பேர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ள சிங்கள இனவெறியன் இராஜபக்சேவைக் கண்டித்தும், அழைப்பு விடுத்த பா.ஜ.க., அனுமதியளித்த காங்கிரசு அரசுகளைக் கண்டித்தும் சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் இன்று (21-9-2012) காலை 10 மணியளவில் நடைபெற்றது.  போராட்டத் ...

மேலும் படிக்க

21-9-2012-விடுதலைச்சிறுத்தைகள் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் – தொல். திருமாவளவன் அறிவிப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பௌத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக சிங்கள இனவெறியன் இராஜபக்சே இந்தியாவுக்கு வருகிறார்.  ...

மேலும் படிக்க

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் செய்தியாளர்களிடம்- எழுச்சித் தமிழர்

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் அமெரிக்க அரசைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் சாலையை மறித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 'அமெரிக்க அரசே அமெரிக்க அரசே தடை செய் தடை செய் முகமது நபியை இழிவுபடுத்தும் திரைப்படத்தை தடை செய்', 'இழிவுபடுத்தாதே இழிவுபடுத்தாதே முகமது நபியை இழிவுபடுத்தாதே', 'மன்னிப்புக் கேள் மன்னிப்புக் கேள் ஒப ...

மேலும் படிக்க

இடிந்தகரை – அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தின் 398வது நாளில் எழுச்சித் தமிழர் பங்கேற்றார்

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் இன்று 16/9/12  இடிந்தகரைக்கு சென்று அணு உலைக்கு எதிரான அறப்போராட்டத்தில் கலந்துகொண்டார் அங்கு  போராளிகள் சகாயம்  மற்றும்   அந்தோணி ஜார்ஜ் ஆகிய  இருவருக்கும் வீரவணக்கம் செலுத்தினார் , பின் மக்களிடையே உரையாற்றினார் அப்போது கூடங்குளம் உட்பட அனைத்து அணு உலைகளையும் மூடவேண்டும் என்றும்  கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பு  குழு தலைவர் உதயகுமார் அவர்களை கைது ச ...

மேலும் படிக்க

செப்டம்பர் 20 – பொது வேலைநிறுத்தத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரவு – தொல். திருமாவளவன் அறிவிப்பு

டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்குக் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு முதலான மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து செப்டம்பர் 20ஆம் நாள் நாடு தழுவிய அளவில் நடைபெறவிருக்கும் பொது வேலை நிறுத்தத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. ...

மேலும் படிக்க

சிவகாசியில் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம் – எழுச்சித் தமிழர் கண்டன உரை

பட்டாசு ஆலை விபத்தில் பலியான உயிர்களுக்கும்  , பெரியார் நகர் குடியிருப்பு பகுதியை காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்த  மண்ணுரிமை போராளி கணேசனுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது, பட்டாசு ஆலையில் விதிமீறல் என்ற பெயரில் சிவகாசி தொழிலாளர்கள் மற்றும் சிறு பட்டாசு நிறுவனங்களை நசுக்கி வருகிற அதிகாரிகளைக்   கண்டித்தும் , சிவகாசி பகுதியில்  ஆக்கிரமிப்பு  என்ற பெயரில் குடியிருப்பு பகுதிகளை அகற்ற செயல்படும் வட்டார வரி செலுத ...

மேலும் படிக்க