• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Posts tagged "அறிக்கை"

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை – வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? – தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. ...

மேலும் படிக்க

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசே நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு தொல் .திருமாவளவன் வேண்டுகோள்

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேறியுள்ளது. அங்கு பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி என் எல் சி நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்காததால் தற்போது என்.எல்.சி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. துவக்க நிலையிலான ஆய்வுகளுக்காகப்  பலகோடி ரூபாய்  செலவு செய்யப்பட பிறகு இந்தத் த ...

மேலும் படிக்க

மார்ச் 12 – பொது வேலைநிறுத்தம் ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி ...

மேலும் படிக்க

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு! தொல்.திருமாவளவன் அறிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எண்ணெய்ப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்குள் அடுத்தடுத்து விலை உயர்ந்து கொண்டேயிருக்கிறது. மத்திய அரசின் கொள்கை தவறானது, எண்ணெய் விலையை மத்திய அரசே முடிவு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். எண்ணெய் நிறுவனங்களே விலையை தீர்மானி ...

மேலும் படிக்க

அமில விற்பனையை முற்றாகத் தடை செய்க ! – மத்திய மாநில அரசுகளுக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள்

அமில விற்பனையை முற்றாகத் தடை செய்க ! அமிலத் தாக்குதல் குறித்த சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றுக!  மத்திய மாநில அரசுகளுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள் ...

மேலும் படிக்க

அரசியலைவிட்டு விலக தயார்: தலைவர் தொல்.திருமாவளவன்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில்  தலைவர் திருமாவளவன் சுற்றுபயணம் செய்து கட்சி கொடி ஏற்றி வைத்தார். கொட்டாரம், கீழ்ச்செருவாய், எடைச்செருவாய், பாளையம் ஆகிய ஊர்களில் கொடியேற்றி வைத்து அவர் பேசினார். அப்போது அவர்,  ‘’தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் சமுக நல்லிணக்கமும் அனைத்து ஜாதிமக்களும் ஒற்றுமையாக வாழவேண்டியதும் அவசியமாகிறது. அத்தகைய சமுக நல்லிணக்கத்திற்காக நான் அரசியலை விட்டும், பொது வாழ்வில் இருந்தும் வி ...

மேலும் படிக்க

மார்ச் 23-ல் சமூக நல்லிணக்க ஊர்திப் பயணம் – தலைவர் தொல்.திருமாவளவன்.

தமிழகத்தில் தொடரும் சாதிவெறியாட்டத்தை கண்டித்தும் மார்ச் 23 முதல் 28 வரை வெண்மணி முதல் தருமபுரி வரை, சமூக நல்லிணக்க ஊர்திப் பயணம் தொடங்கவுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ...

மேலும் படிக்க

தமிழகத்தில் தொடரும் சாதிவெறியாட்டம் – மார்ச் 23 முதல் 28 – வெண்மணி முதல் தருமபுரி வரை, சமூக நல்லிணக்க ஊர்திப் பயணம் – தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

அண்மைக் காலமாக தமிழகத்தில், குறிப்பாக, வடமாவட்டங்களில் தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. தருமபுரியில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறையைத் திசைதிருப்பும் வகையில் பா.ம.க நிறுவனர் இராமதாசு ...

மேலும் படிக்க