மக்களவையில் மகளிர் மசோதா பற்றி எழுச்சித் தமிழர் பேச்சு
...
மேலும் படிக்க ›...
மேலும் படிக்க ›ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேறியுள்ளது. அங்கு பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி என் எல் சி நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்காததால் தற்போது என்.எல்.சி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. துவக்க நிலையிலான ஆய்வுகளுக்காகப் பலகோடி ரூபாய் செலவு செய்யப்பட பிறகு இந்தத் த ...
மேலும் படிக்க ›மார்ச் 22ந்தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மக்கள் ஒற்றுமைப் பேரணி ஒன்றை நடத்துவதெனவும் அதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கலந்துகொள்ளச் செய்வதெனவும் அறிவித்திருந்தோம். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நடக்கவிருந்த சூழலில், அது தொடர்பாக இந்திய அரசுக்கு அழுத்தம் தரும்வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நாம் முன்னெடுக்க நேர்ந்த ...
மேலும் படிக்க ›மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறிய அடுத்த நாளே தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் சி.பி.ஐ. (மையப் புலனாய்வுத் துறை) சோதனை மேற்கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். காங்கிரஸ் அரசின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. ...
மேலும் படிக்க ›ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்திலுள்ள கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும்; தமிழீழத்திற்கு ஆதரவாகக் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில் தமிழக அரச ...
மேலும் படிக்க ›ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடும் வகையிலும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை அறிவிக்கும் வகையிலும் இந்திய அரசு திருத்தங்களை முன்மொழிய வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலில் வலியுறுத்தி வந்தோம்.அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசு கூறிவந்தது. திமுக தனது ஆத ...
மேலும் படிக்க ›