• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
{விடுதலை நாளிதழ் தலையங்கம்} *விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி*

{விடுதலை நாளிதழ் தலையங்கம்} *விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி*

விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது. தேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்ற ...

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகள் அனுசுயாவிற்கு எழுச்சித் தமிழர் நிதியுதவி

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகள் அனுசுயாவிற்கு எழுச்சித் தமிழர் நிதியுதவி

மரக்காணம் வன்முறையில் தீக்கிரையான வீடுகளில் ஒன்று அனுசுயாவின் வீடு ஆகும். அவருக்கு எதிர்வரும் மே 27 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக வைத்திருந்த பணமும் நகையும் வன்முறையாளர்களா ...

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் விழுப்புரம் மா ...

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க.வினர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அ ...

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண ...

புதிய ஒளிப்படங்கள்

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்தைத் தமிழக அரசே நிறைவேற்ற வேண்டும் தமிழக அரசுக்கு தொல் .திருமாவளவன் வேண்டுகோள்

ஜெயங்கொண்டம் மின் உற்பத்தித் திட்டத்திலிருந்து நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வெளியேறியுள்ளது. அங்கு பத்தாயிரம் ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி என் எல் சி நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தி ஒப்படைக்காததால் தற்போது என்.எல்.சி நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. துவக்க நிலையிலான ஆய்வுகளுக்காகப்  பலகோடி ரூபாய்  செலவு செய்யப்பட பிறகு இந்தத் த ...

மேலும் படிக்க

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னையில் மக்கள் ஒற்றுமைப் பேரணி, விருதுகள் வழங்கும் விழா-எழுச்சித் தமிழர் அறிவிப்பு

மார்ச் 22ந்தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மக்கள் ஒற்றுமைப் பேரணி ஒன்றை நடத்துவதெனவும் அதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கலந்துகொள்ளச் செய்வதெனவும் அறிவித்திருந்தோம். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்தில் விவாதமும் வாக்கெடுப்பும் நடக்கவிருந்த சூழலில், அது தொடர்பாக இந்திய அரசுக்கு அழுத்தம் தரும்வகையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நாம் முன்னெடுக்க நேர்ந்த ...

மேலும் படிக்க

மு.க. ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை – மாநிலங்களுக்கு நிதியைக் குறைக்கும் நிதிநிலைச் சட்ட வரைவு – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்

மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறிய அடுத்த நாளே தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் சி.பி.ஐ. (மையப் புலனாய்வுத் துறை) சோதனை மேற்கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.  காங்கிரஸ் அரசின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. ...

மேலும் படிக்க

கல்லூரிகளை மூட ஆணை: மாணவர்களின் போராட்டத்தை முடக்கும் தமிழக அரசுக்கு எழுச்சித் தமிழர் கண்டனம்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்திலுள்ள கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும்; தமிழீழத்திற்கு ஆதரவாகக் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அறவழியில் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில் தமிழக அரச ...

மேலும் படிக்க

தமிழர்களை இந்திய அரசு ஏமாற்றிவிட்டது-எழுச்சித் தமிழர் கண்டனம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தில் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடும் வகையிலும் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை அறிவிக்கும் வகையிலும் இந்திய அரசு திருத்தங்களை முன்மொழிய வேண்டுமென தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒரே குரலில் வலியுறுத்தி வந்தோம்.அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், உரிய திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் மத்திய அரசு கூறிவந்தது. திமுக தனது ஆத ...

மேலும் படிக்க