• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி தொல்.திருமாவளவன் கண்டனம்

சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி தொல்.திருமாவளவன் கண்டனம்

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறிப் படையினருக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கைவிடுவதாக இல்லை.  தமிழக மக்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புத் த ...

பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மைய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மைய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கடந்த 1/6/2013 அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு, டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்று உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்போது மீண்டும் பெட்ரோல் விலையை 2 ரூபாய் உயர்த்தியு ...

குவைத் அரசின் ஒடுக்குமுறை இந்தியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்

குவைத் அரசின் ஒடுக்குமுறை இந்தியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்

இலட்சக்கணக்கான இந்தியர்கள் விசா பெற்று அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக குவைத் நாட்டில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அவ்வாறு அனுமதி பெற்று வீட்டு வே ...

தமிழ்த் தேசியப் போராளி இயக்குநர் மணிவண்ணன் மரணம் விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்

தமிழ்த் தேசியப் போராளி இயக்குநர் மணிவண்ணன் மரணம் விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்

தமிழ்த் தேசியப் போராளி இயக்குநர் மணிவண்ணன் மரணம் விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம் இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாகி காலமாகிவிட்டார் எனும் செய்தி தாங்கிக்கொள் ...

எழுச்சித் தமிழர் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி

எழுச்சித் தமிழர் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி

http://youtu.be/-UrCk_B0YHI http://youtu.be/OHgxtu39RBE http://youtu.be/eWfHRlBcQgc http://youtu.be/YOeF5WU8JN4 ...

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பு சூலை 30ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பு சூலை 30ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் கருப்பு சூலைத் திங்களாக நினைவுகூரப்பட்டு வருகிறது. கருப்பு சூலையின் 30ஆம் ஆண்டு நினைவையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சூ ...

புதிய ஒளிப்படங்கள்

எங்களை எதிரியாக்கி அப்பாவி மக்களை பலிகடாக்குவது எந்த விதத்தில் நியாயம்? ராமதாசுக்கு எழுச்சித்தமிழர் கேள்வி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’மாமல்லபுரத்தில் கடந்த 25-ந்தேதி நடந்த சாதிக்கட்சி விழாவில் தமிழகத்தின் அமை தியை சீர்குலைக்கும் வகையிலும், சாதி வெறியை தூண்டும் வகையிலும் தலைவர்கள் பேசியு ள்ளனர். தர்மபுரியில் நடந்த கலவரத்தை போன்றே மரக்காணத்திலும் நடந்துள்ளது. வீடுகளுக்கு தீவைத்ததோடு அல்லாமல் அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்துள் ...

மேலும் படிக்க

பூம்புகாரில் தலித்துகள் படுகொலை -விசிக சென்னையில் ஆர்ப்பாட்டம் (காணொளி )

24.4.13 நாகை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் பிரமுகர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அண்மையில் கொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: போலீஸ் நிலையம் முன்பு கூலிப்படையால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 பேர் வெட்டிக் கொல்லப்பட ...

மேலும் படிக்க

தலித் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

நாளை மாலை மாமல்லபுரத்தில் சாதி அமைப்பு ஒன்று பவுர்ணமி விழா என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  அந்த விழா நடைபெற்றால் வன்முறை நேரலாம் என கடந்த கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி நீதிமன்றம் அனுமதியளித்த காரணத்தால் அந்த விழா நடைபெறவுள்ளது.  ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவின்போது விழாவுக்கு வருகிறவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள த ...

மேலும் படிக்க

இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா? -இந்திய அரசுக்கு எழுச்சித் தமிழர் கண்டனம்

நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர். பலர் சிறைபிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும்கூட இந்திய அரசு இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக ச ...

மேலும் படிக்க

சமூக நீதிக் கொள்கைக்கு ஆபத்து! – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எழுச்சித்தமிழர் வலியுறுத்தல்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (கிமிசிஜிணி) ஆணை பிறப்பித்திருந்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு தொடுத்திருந்த வழக்கில் நேற்று தமிழக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பிறப்பித்த ஆணை சரிதான் என்றும், குறைந்தபட்ச மதிப்பெண் 40 விழுக்காடு இருக்க வேண ...

மேலும் படிக்க