தருமபுரி சாதி வெறியாட்டம்-(வெறி)ஆவணப்படம்
...
மேலும் படிக்க ›Thamizharuvi Maniyanukku ...
மேலும் படிக்க ›நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர். பலர் சிறைபிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும்கூட இந்திய அரசு இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக ச ...
மேலும் படிக்க ›[pdf issuu_pdf_id="130420140142-b12a7573abfe43a296522a465c78f77d"] ...
மேலும் படிக்க ›பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (கிமிசிஜிணி) ஆணை பிறப்பித்திருந்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு தொடுத்திருந்த வழக்கில் நேற்று தமிழக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பிறப்பித்த ஆணை சரிதான் என்றும், குறைந்தபட்ச மதிப்பெண் 40 விழுக்காடு இருக்க வேண ...
மேலும் படிக்க ›புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரின் 122–வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மதியம் 12 மணியளவில் புறப்பட்ட பேரணி 1 மணிக்கு எல்.ஜி.ரோடு நிறைவடைந்தது. ...
மேலும் படிக்க ›புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரின் 122–வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மதியம் 12 மணியளவில் புறப்பட்ட பேரணி 1 மணிக்கு எல்.ஜி.ரோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நேற்றிரவு, சென்னை மைலாப்பூர் மங்கொல்லையில் விடுதலை ச ...
மேலும் படிக்க ›விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை மற்றும் மொழி, இன பாதுகாப்பு போன்ற தளங்களில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பண்டிதர் அயோத்திதாசர், ...
மேலும் படிக்க ›14.4.2013 - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் காலை 10 மதியளவில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமைப் பேரணியைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழா பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1. வீரவணக்கம் தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்புக்கான களத்திலும், ஈழத்தில் இன விடு ...
மேலும் படிக்க ›