• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
{விடுதலை நாளிதழ் தலையங்கம்} *விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி*

{விடுதலை நாளிதழ் தலையங்கம்} *விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி*

விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது. தேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்ற ...

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகள் அனுசுயாவிற்கு எழுச்சித் தமிழர் நிதியுதவி

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகள் அனுசுயாவிற்கு எழுச்சித் தமிழர் நிதியுதவி

மரக்காணம் வன்முறையில் தீக்கிரையான வீடுகளில் ஒன்று அனுசுயாவின் வீடு ஆகும். அவருக்கு எதிர்வரும் மே 27 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக வைத்திருந்த பணமும் நகையும் வன்முறையாளர்களா ...

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் விழுப்புரம் மா ...

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க.வினர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அ ...

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண ...

புதிய ஒளிப்படங்கள்

இலங்கைக் கடற்படைக்கு இந்தியா பயிற்சி அளிப்பதா? -இந்திய அரசுக்கு எழுச்சித் தமிழர் கண்டனம்

நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுகின்றனர். பலர் சிறைபிடிக்கப்பட்டு இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களும் தமிழக அரசும் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும்கூட இந்திய அரசு இலங்கைக் கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 250பேருக்கு இந்தியக் கடற்படைக் கப்பல்களில் பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாக ச ...

மேலும் படிக்க

சமூக நீதிக் கொள்கைக்கு ஆபத்து! – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எழுச்சித்தமிழர் வலியுறுத்தல்

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (கிமிசிஜிணி) ஆணை பிறப்பித்திருந்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு தொடுத்திருந்த வழக்கில் நேற்று தமிழக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பிறப்பித்த ஆணை சரிதான் என்றும், குறைந்தபட்ச மதிப்பெண் 40 விழுக்காடு இருக்க வேண ...

மேலும் படிக்க

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் மக்கள் ஒற்றுமை பேரணி

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரின் 122–வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மதியம் 12 மணியளவில் புறப்பட்ட பேரணி 1 மணிக்கு எல்.ஜி.ரோடு நிறைவடைந்தது. ...

மேலும் படிக்க

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி- விருது வழங்கும் விழா

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரின் 122–வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மதியம் 12 மணியளவில் புறப்பட்ட பேரணி 1 மணிக்கு எல்.ஜி.ரோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நேற்றிரவு, சென்னை மைலாப்பூர் மங்கொல்லையில் விடுதலை ச ...

மேலும் படிக்க

விருதுகள் வழங்கும் விழா எழுச்சித்தமிழர் காணொளி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் சாதி ஒழிப்பு, பெண் விடுதலை மற்றும் மொழி, இன பாதுகாப்பு போன்ற தளங்களில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பண்டிதர் அயோத்திதாசர், ...

மேலும் படிக்க

விருதுகள் வழங்கும் விழா பொதுக்கூட்டத் தீர்மானங்கள்.

14.4.2013 - புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் காலை 10 மதியளவில் நடைபெற்ற மக்கள் ஒற்றுமைப் பேரணியைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு  மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழா பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 1.   வீரவணக்கம் தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்புக்கான களத்திலும், ஈழத்தில் இன விடு ...

மேலும் படிக்க