• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
{விடுதலை நாளிதழ் தலையங்கம்} *விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி*

{விடுதலை நாளிதழ் தலையங்கம்} *விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி*

விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது. தேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்ற ...

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகள் அனுசுயாவிற்கு எழுச்சித் தமிழர் நிதியுதவி

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகள் அனுசுயாவிற்கு எழுச்சித் தமிழர் நிதியுதவி

மரக்காணம் வன்முறையில் தீக்கிரையான வீடுகளில் ஒன்று அனுசுயாவின் வீடு ஆகும். அவருக்கு எதிர்வரும் மே 27 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக வைத்திருந்த பணமும் நகையும் வன்முறையாளர்களா ...

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் விழுப்புரம் மா ...

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க.வினர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அ ...

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண ...

புதிய ஒளிப்படங்கள்

கடலூர் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் 2012 -காணொளி (video)

8.7.12 அன்று காலை 9 மணிக்கு தமிழன் தொலைகாட்சியில்  கடலூர் மாவட்ட புதிய  மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் முதல் பட்டியலை எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறிவித்தார். ...

மேலும் படிக்க

எழுச்சித்தமிழர் தொல்.திருமா அவர்களுக்கு காஞ்சிபுரம் சார்பில் 77 பவுன் வழங்கப்பட்டது -காணொளி

சூலை 7/2012 அன்று நாள் முழுவதும் குடும்பத்தோடு கூடிக்கொண்டாடும் திருவிழா ...

மேலும் படிக்க

மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வீரவணக்கம் -காணொளி(video)

சூலை 7/2012 அன்று காலை 11 மணியளவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ...

மேலும் படிக்க

தொல்.திருமாவளவனுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்.

தொல்.திருமாவளவனுடன் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவைக் கோரினார்! ...

மேலும் படிக்க

கடலூர் மாவட்ட பொற்காசுகள் வழங்கும் விழா காணொளி (video)

கடலூர் மாவட்டம் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பொற்காசுகள் வழங்கும் விழா 5.7.12 அன்று மாலை 4 மணிக்கு ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது   ...

மேலும் படிக்க

கடலூர் மாவட்டம் சார்பில் தலைவர் தொல்.திருமா அவர்களுக்கு 71 பவுன் பொற்காசுகள் வழங்கினர்.

கடலூர் மாவட்டம் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பொற்காசுகள் வழங்கும் விழா 5.7.12 அன்று மாலை 4 மணிக்கு ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது வரவேற்புரையாக கடலூர் மாவட்டசெயலாளர் திருமாறன் நிகழ்த்தினார் ,சிறப்பு விருந்தினர்களாக ...

மேலும் படிக்க

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணல் (video)

ஆகஸ்ட் மாதம் வந்தால், 50  வயது ஆகிறது தொல்.திருமா வளவனுக்கு. இப்போதே கல்யாணக் கச்சேரியில் இருக்கிறது  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். ''பொன்விழா நாயகன்னு போஸ்டர் அடிப் பாங்கள்ல!'' என்று கேட்டால், சிரிக்கிறார் திருமா.   ...

மேலும் படிக்க

தமிழகத்தில் பயிற்சி: சிங்கள இராணுவத்தினரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்! – தொல்.திருமாவளவன் அறிக்கை.

சிங்கள இனவெறி அரசின் இராணுவத்தினருக்கு சென்னை தாம்பரத்தில், இராணுவ தொழில்நுட்பப் பயிற்சி அளிக்க இந்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப்பதோடு, சிங்கள இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ...

மேலும் படிக்க

இசுலாமிய மக்களுக்கும் இடஒதுக்கீட்டு தேவை தொல் திருமா காணொளி (video)

3.7.12 அன்று மாலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்புக் கமிட்டி இணைந்து நடத்திய மீலாது விழா மற்றும் சமூக நல்லிணக்க விழா பொதுக்கூட்டத்தில்   எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு தன் எழுச்சியுரை நிகழ்த்தினார். ...

மேலும் படிக்க

கடலூர் மாவட்டம் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பொற்காசுகள் வழங்கும் விழா

கடலூர் மாவட்டம் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பொற்காசுகள் வழங்கும் விழா 5.7.12 நாளை மாலை 4 மணிக்கு ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது . ...

மேலும் படிக்க