மரக்காணம் வன்முறை உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன தமிழக முதல்வருக்கு நன்றி! தொல்.திருமாவளவன் அறிக்கை
மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி சார்பில் மருத்துவர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு. தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சர ...
மேலும் படிக்க ›