• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் விழுப்புரம் மா ...

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க.வினர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அ ...

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண ...

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!மே 18ல் எழுச்சித் தமிழர் சூளுரை

ஈழத் தமிழர்களுக்காக ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து தமிழர்களாக அணிதிரள்வோம்!மே 18ல் எழுச்சித் தமிழர் சூளுரை

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்தது. வழக்குரைஞர் வீர முத்து த ...

கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு ம ...

புதிய ஒளிப்படங்கள்

மரக்காணம் வன்முறை உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன தமிழக முதல்வருக்கு நன்றி! தொல்.திருமாவளவன் அறிக்கை

மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.  இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி சார்பில் மருத்துவர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு. தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சர ...

மேலும் படிக்க

தலைவர் தொல்.திருமாவளவன் – விஜயகாந்த் சந்திப்பு

தருமபுரி சாதிவெறியாட்டத்தைத் தொடர்ந்து மரக்காணத்திலும் தலித் குடியிருப்புகளைத் தீயிட்டுக் கொளுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ம.க.வின் தொடர்ச்சியான தலித் விரோத மற்றும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் போக்கை அம்பலப்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.  28-4-2013 காலை 11 மணியளவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவ ...

மேலும் படிக்க

மாமல்லபுரம் சாதிவெறிப் பேச்சு – மரக்காணம் தீ வைப்பு சாதிவெறிக் கும்பலைக் கைது செய்ய வலியுறுத்தி மே 2ஆம் நாள் ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் அறிவிப்பு

தமிழகத்தில் அண்மைக் காலமாக பா.ம.க.வினர், அப்பாவி தலித் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். தமிழகமே தலைகுனியும் வகையில் தருமபுரியில் மூன்று கிராமங்களைத் தீ வைத்துக் கொளுத்தி வெறியாட்டம் போட்டதோடு அதை ஞாயப்படுத்தும் வகையில் கடந்த ஆறு மாத காலமாக திட்டமிட்ட அவதூறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் வட மாவட்டங்களில் தலித் மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதும் சேரி ...

மேலும் படிக்க

எங்களை எதிரியாக்கி அப்பாவி மக்களை பலிகடாக்குவது எந்த விதத்தில் நியாயம்? ராமதாசுக்கு எழுச்சித்தமிழர் கேள்வி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’மாமல்லபுரத்தில் கடந்த 25-ந்தேதி நடந்த சாதிக்கட்சி விழாவில் தமிழகத்தின் அமை தியை சீர்குலைக்கும் வகையிலும், சாதி வெறியை தூண்டும் வகையிலும் தலைவர்கள் பேசியு ள்ளனர். தர்மபுரியில் நடந்த கலவரத்தை போன்றே மரக்காணத்திலும் நடந்துள்ளது. வீடுகளுக்கு தீவைத்ததோடு அல்லாமல் அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்துள் ...

மேலும் படிக்க

பூம்புகாரில் தலித்துகள் படுகொலை -விசிக சென்னையில் ஆர்ப்பாட்டம் (காணொளி )

24.4.13 நாகை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் பிரமுகர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அண்மையில் கொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: போலீஸ் நிலையம் முன்பு கூலிப்படையால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 பேர் வெட்டிக் கொல்லப்பட ...

மேலும் படிக்க

தலித் மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

நாளை மாலை மாமல்லபுரத்தில் சாதி அமைப்பு ஒன்று பவுர்ணமி விழா என்ற பெயரில் கூட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.  அந்த விழா நடைபெற்றால் வன்முறை நேரலாம் என கடந்த கால சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி நீதிமன்றம் அனுமதியளித்த காரணத்தால் அந்த விழா நடைபெறவுள்ளது.  ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவின்போது விழாவுக்கு வருகிறவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள த ...

மேலும் படிக்க