• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி தொல்.திருமாவளவன் கண்டனம்

சிங்களப் படையினருக்கு தமிழகத்தில் பயிற்சி தொல்.திருமாவளவன் கண்டனம்

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறிப் படையினருக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சியளிப்பதைக் கைவிடுவதாக இல்லை.  தமிழக மக்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்புத் த ...

பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மைய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மைய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கடந்த 1/6/2013 அன்று பெட்ரோல் விலையை லிட்டருக்கு 75 காசு, டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என்று உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தற்போது மீண்டும் பெட்ரோல் விலையை 2 ரூபாய் உயர்த்தியு ...

குவைத் அரசின் ஒடுக்குமுறை இந்தியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்

குவைத் அரசின் ஒடுக்குமுறை இந்தியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள்

இலட்சக்கணக்கான இந்தியர்கள் விசா பெற்று அரபு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக குவைத் நாட்டில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அவ்வாறு அனுமதி பெற்று வீட்டு வே ...

தமிழ்த் தேசியப் போராளி இயக்குநர் மணிவண்ணன் மரணம் விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்

தமிழ்த் தேசியப் போராளி இயக்குநர் மணிவண்ணன் மரணம் விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்

தமிழ்த் தேசியப் போராளி இயக்குநர் மணிவண்ணன் மரணம் விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம் இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாகி காலமாகிவிட்டார் எனும் செய்தி தாங்கிக்கொள் ...

எழுச்சித் தமிழர் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி

எழுச்சித் தமிழர் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி

http://youtu.be/-UrCk_B0YHI http://youtu.be/OHgxtu39RBE http://youtu.be/eWfHRlBcQgc http://youtu.be/YOeF5WU8JN4 ...

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பு சூலை 30ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பு சூலை 30ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் கருப்பு சூலைத் திங்களாக நினைவுகூரப்பட்டு வருகிறது. கருப்பு சூலையின் 30ஆம் ஆண்டு நினைவையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சூ ...

புதிய ஒளிப்படங்கள்

‘நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளை விற்கக் கூடாது’-எழுச்சித் தமிழர் மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தார்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொள்வதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இன்று (28-5-2013) விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மத்திய அமைச்சர் மாண்புமிகு சிறிபிரகாஷ் ஜெய்ஸ்வால் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ...

மேலும் படிக்க

பா.ம.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்! எழுச்சித் தமிழர் மனு!

பாமகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்' என்று தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் மனு அளித்தார். மேலும் தருமபுரி, மரக்காணம் கலவரச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட பாமகவினர் மீது"தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் ...

மேலும் படிக்க

மரக்காணம் பெண் அனுசுயா திருமணத்திற்கு புதுச்சேரி வி.சி.க சார்பில் 52 ஆயிரத்திற்கு சீர்வரிசை

மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண் அனுசுயாவின் திருமணத்திற்கு புதுச்சேரி விடுதலைச் சிறத்தைகளால் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டது.கடந்த25.04.2013 அன்று சாதி வெறி பிடித்த கும்பல் மரக்காணம் கட்டையன் தெருவுக்குள் புகுந்து கண்ணில் கண்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்கியது. அதோடு நில்லாமல் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, பொருட்களை சூரையாடிவிட்டு வெளியேறியது. அந்த நேரத்தில் கட்டையன் தெருவில ...

மேலும் படிக்க

தொழில்நுட்ப உதவியுடன் தடைகளை உடைத்த எழுச்சித் தமிழர்

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல். திருமாவளவனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில். இன்று சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் இருந்தபடியே நேரடியாக ஸ்கைப் உதவியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற சிறுத்தைகளின் திருமணங்களில் மணமக்களை வாழ்த்தியும், கூடியிருந்த சிறுத்தைகளுக்கு எழுச்சி உரையும் நிகழ்த்தினார். தடைகள் மற்றும் அடக்குமுறைகளினால் தான் இந்த இயக்கம் வள ...

மேலும் படிக்க

{விடுதலை நாளிதழ் தலையங்கம்} *விடுதலைச் சிறுத்தைகள் தலைவரின் விவேகமான பேட்டி*

விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது. தேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிபடக் கூறி, சந்தேகத்தைக் கிளப்பும் பிராணிகளின்வாயை அடைத்துள்ளார். அக்கப் போர்களை எழுதிக் கல்லாப் பெட்டியை நிரப்பும் ஊடகங்களுக்கு மெல்லுவதற்குத் தேவையில்லாமல் அவலைக் கொடுப்பதற்குப் பதிலாக அவ்வப்பொழுது பளிச் சென ...

மேலும் படிக்க

மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகள் அனுசுயாவிற்கு எழுச்சித் தமிழர் நிதியுதவி

மரக்காணம் வன்முறையில் தீக்கிரையான வீடுகளில் ஒன்று அனுசுயாவின் வீடு ஆகும். அவருக்கு எதிர்வரும் மே 27 அன்று திருமணம் நடைபெறவுள்ளது. அதற்காக வைத்திருந்த பணமும் நகையும் வன்முறையாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அரசு அறிவித்த உதவித் தொகை தவிர வேறு எந்த உதவியும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அனுசுயாவின் பரிதாப நிலை குறித்து கடந்த மே 22 அன்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் செய்தி வெளியாகியிருந்தது. அதைப் படித்தவுட ...

மேலும் படிக்க

விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து எழுச்சித் தமிழர் வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந் தேதி பிறப்பித்த உத்தரவில் விழுப்புரம் மாவட்டத்தில் நான் நுழைவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். நான் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக உள்ளேன். விழுப்புரம் மாவட்டம் வழியாக தான் எனது தொகுதிக்கு செல்ல வேண்டும். கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவால் எனது தொகுதிக்கு செல்லவோ தொக ...

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க.வினர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞர் பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது கூறினார். மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக கலைஞர் கண்டன அறிக்கை எதுவும் விடாதது விடுதலைச் சிறு ...

மேலும் படிக்க