மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் வீரவணக்கம் -காணொளி(video)
சூலை 7/2012 அன்று காலை 11 மணியளவில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சென்னை ஓட்டேரி இடுகாட்டில் அமைந்துள்ள மாவீரன் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவிடத்தில் நூற்றுகணக்கான கட்சி தோழர்களோடு சென்று மலர்வளையம் வைத்து அகவணக்கம் செலுத்தினார் , பின்னர் அந்த இடுகாட்டில் வெளியில் அமைத்திருந்த மேடையில் சுமார் 40 நிமிடம் தனது வீரவணக்க உரையை நிகழ்த்தினார் .அவர் பேசிய உரை தலித் வரலாற்றை மீட்க கூடிய
