தலைவர் தொல்.திருமா அவர்களின் பொன்விழாவில் வெளியிட்ட “எரிமலைச்சிரிப்பே” பாடல்களை கேட்டு மகிழுங்கள்.
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” இதில் அடங்கிய பத்து பாடல்களையும் எழுதியவர் அறிவுமதி இசை:தாஜ்நூர் ஒருங்கிணைப்பு: வன்னி அரசு ,புவனேசுவரன் .உங்கள் செவிக்கு விருந்து படைத்து இருக்கிறோம் அனைவரும் கேட்டு மகிழுங்கள்.
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” திருமாவளவருங்க இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர் :திப்பு ,பத்மலதா
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” நாம நாமடா பாடல்.இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர்கள் :ரமேஷ், வல்லவன்,ராஜா
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” எரிமலைச் சிரிப்பே இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர் :கிருத்திகா
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” தாழ்த்தப்பட்டவர்கள் இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர்கள் :சத்ய பிரகாஷ்
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” அங்கனூரு தொட்டிலே. இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர்கள் :எம்.அல்.ஆர் ,கார்த்திகேயன்,பத்மலதா
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” எங்களுக்கென்றே. இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர் :,பத்மலதா
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” எந்த ஊரு கேட்டாக்கா. இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர் :,திப்பு
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” உயிருக்கு மிக அருகில்.. இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர் தாஜ்நூர்,பத்மலதா
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” .. வில்லுபாட்டு இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர் முகேஷ்,பத்மலதா குழு
தொல்.திருமா பொன்விழா சிறப்பு இசைத்தகடு “எரிமலைச் சிரிப்பே” .. அடி அடி என்ன இந்த பாடலை எழுதியவர் அறிவுமதி பாடியவர் முகேஷ்,பத்மலதா
