SDPI நடத்தும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் தலைவர் தொல்.திருமா பங்கேற்பு
SDPI நடத்தும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று 24.8.12 மாலை 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் ,திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மட்டும் இசுலாமிய கட்சி தோழர்களும் கலந்துகொண்டனர்.
எழுச்சித்தமிழர் 40 சுமார் நிமிடம் பேசினார்.அவர் பேசும்பொழுது தலித்துகளும்,இசுலாமியர்களும் ஓர் அரசியல் சக்தியாக எழுச்சிப்பெறவேண்டும் என்றார்
