• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » அஞ்சலிகள்

தமிழ்த் தேசியப் போராளி இயக்குநர் மணிவண்ணன் மரணம் விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்

தமிழ்த் தேசியப் போராளி இயக்குநர் மணிவண்ணன் மரணம் விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம் இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாகி காலமாகிவிட்டார் எனும் செய்தி தாங்கிக்கொள்ள இயலாத அளவில் வேதனை அளிக்கிறது. இடதுசாரிக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்காகச் சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருந்த திரு. மணிவண்ணன் அவர்கள் திரைப்படத் துறையில் அதே கருத்துக்களைப் பரப்பினார். வசனகர்த ...

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கருப்பு சூலை 30ஆம் ஆண்டு நினைவுக் கருத்தரங்கு

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் சூலை மாதம் கருப்பு சூலைத் திங்களாக நினைவுகூரப்பட்டு வருகிறது. கருப்பு சூலையின் 30ஆம் ஆண்டு நினைவையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சூன் 7 முதல் சூலை 26 வரை தமிழகமெங்கும் நினைவுக் கருத்தரங்கு நடைபெறும் என்று கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் அறிவித்தார். அதன் முதல் நிகழ்வாக சூன் 7 அன்று காஞ்சிபுரத்தில் கருப்புசூலை நினைவுக் கருத்தரங்கு நடைபெற்றது. காஞ்சி மாவட்டச் ...

மேலும் படிக்க

வினோதினி உடலுக்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமா இன்று 13.2.12 நேரில் அஞ்சலி.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த விநோதினியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ...

மேலும் படிக்க

காஞ்சி மாவட்ட துணை செயலாளர் போராளி அம்பேத் வளவன் அவர்களின் படத்திறப்பு ,நிதியளிப்பு நிகழ்வு (காணொளி)

கடந்த திசம்பர் 9, 2012 அன்று சாதி வெறி சமூக விரோத கும்பாலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட காஞ்சி மாவட்ட துணை செயலாளர் மாவீரன் காஞ்சி ஆ.அம்பேத்கர்வளவன் அவர்களின் படத்திறப்பு - நிதியளிப்பு பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் வணிகர் வீதியில் மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் அவர்கள் தலைமையில், தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் வீரவணக்க உரையோடு மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

நவம்பர் 27 மாவீரர் நாள் – விடுதலைச்சிறுத்தைகள் வீரவணக்கம்.

விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக ஆண்டு தோறும் நவம்பர் 27 மாவீரர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த  ஆண்டு எழுச்சித் தமிழர் நாடாளுமன்ற  கூட்ட தொடரில் பங்கேற்காமல் ,சென்னை அசோக் நகர் தமிழ்மண் அலுவலகத்தில் ஏற்பாடு  செய்யபட்டிருந்த நிகழ்வில் மாலை 5 மணிக்கு கலந்துகொண்டார் .எழுச்சித்தமிழர் ஈழவிடுதலைக்காக தன் உயிரை தியாகம் செய்த போராளிக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஈகைசுடர் ஏற்றியும் ,மலர்களை தூவியும் மௌன அஞ்சலி ...

மேலும் படிக்க

ஜான் தாமஸ் எழுமலை அவர்களுக்கு திருமா வீரவணக்கம்(video)

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும்  மண்ணுரிமை போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்  .இந்த ஆண்டும்   பஞ்சமி நில மீட்பு போராளிகளான  ஜான் தாமஸ் -எழுமலை ஆகியோருக்கு  வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு காஞ்சிபுரம் மாவட்டம்  காரணையில்  10.10.12 காலை 11 மணிக்கு நடைபெற்றது . ...

மேலும் படிக்க

மண்ணுரிமை போராளிகளுக்கு தலைவர் தொல் .திருமா வீரவணக்கம்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும்  மண்ணுரிமை போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்  .இந்த ஆண்டும்   பஞ்சமி நில மீட்பு போராளிகளான  ஜான் தாமஸ் -எழுமலை ஆகியோருக்கு  வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு காஞ்சிபுரம் மாவட்டம்  காரணையில்  இன்று 10.10.12 காலை 11 மணிக்கு நடைபெற்றது . எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் அவர்கள் பங்கேற்று  போராளிகளின் திருவுருவ  படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத ...

மேலும் படிக்க

கரும்புலி விஜயராஜ் அவர்களுக்கு தலைவர் தொல்.திருமா நேரில் வீரவணக்கம்.

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் (26) தீக்குளித்தார். ...

மேலும் படிக்க