• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » அறிக்கைகள்

காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்

டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர்னாடக காங்கிரஸ் கூறியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ” கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்னாடக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. நாளொன்றுக்கு பத்தாயிரம் கியூசெக்ஸ் ...

மேலும் படிக்க

கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. ...

மேலும் படிக்க

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை – வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? – தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. ...

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் மீது வீண் பழி பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் – தொல்.திருமாவளவன்

தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ...

மேலும் படிக்க

காமன்வெல்த் மாநாடு பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக! – இந்திய அரசுக்கு எழுச்சித் தமிழர் வேண்டுகோள்

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவுசெய்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும். பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. காமன்வெல்த ...

மேலும் படிக்க

கூடங்குளம் – உச்ச நீதிமன்ற தீர்ப்பு மக்கள் விரோதமானது! -எழுச்சித் தமிழர் அறிக்கை

கடந்த நவம்பர் மாதம் நிறைவு பெற்ற கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கும் உச்ச நீதிமன்றம் இந்தியாவின் அணு சக்தி கொள்கையை மதிப்பதாகவும் கூடங்குளம் அணு உலை செயல்பட அனுமதிப்பதாகவும் தீர்ப்பளித்திருக்கிறது. போராடும் மக்களின் உணர்வுகளை முற்றிலுமாக நிராகரிக்கும் இந்த தீர்ப்பு மக்கள் விரோதமானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கருதுகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ப ...

மேலும் படிக்க

பா.ம.க.வினர் சுமத்தும் வீண்பழி அரசு கவனித்துக்கொண்டிருக்கிறது; அமைதி காப்போம்! -எழுச்சித் தமிழர் அறிக்கை

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கையும் பொது அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் கடந்த ஒரு வார காலமாக திட்டமிட்ட வன்முறையில் பா.ம.க.வினர் ஈடுபட்டு வருவதை நாட்டு மக்கள் நன்கு அறிவர். இதுவரையில் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமடைந்துள்ளதாகவும், 125க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் வண்டிகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருப்ப தாகவும், ஊடகங்களின் வாயிலாக அறிய முடிகிறது. அத்துடன், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப் ...

மேலும் படிக்க

மரக்காணம் வன்முறை உண்மையை உலகுக்கு உரத்துச் சொன்ன தமிழக முதல்வருக்கு நன்றி! தொல்.திருமாவளவன்(video)

மரக்காணம் வன்முறை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விவாதத்தில் கலந்துகொண்டு தேமுதிக சார்பில் பண்ருட்டி இராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கே.பாலகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி சார்பில் மருத்துவர் கிருஷ்ணசாமி, இந்திய குடியரசுக் கட்சி சார்பில் செ.கு. தமிழரசன், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத ...

மேலும் படிக்க

தலித் பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்! – தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டவும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் தமிழக அரசு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இதற்கு எதிராக பதற்றத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட முனையலாம்.  குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாகவும் வன்முறைகளைத் தூண்டலாம்.  கடந்த காலங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டபோது பல்லாயிரக் கணக்கான தலித் மக்களின் வீடுகள் பாத ...

மேலும் படிக்க

இலங்கைச் சிறைகளில் வாழும் கடல் தொழிலாளிகளை மீட்போம் -எழுச்சித்தமிழர் மே நாளில் அறைகூவல்

உலகெங்கும் இருக்கும் உழைக்கும் மக்களின் திருநாளாக மே நாள் கொண்டாடப்படுகிறது. உழைப்பை அங்கீகரிக்கும் இந்த நாளில் நாடெங்கும் இருக்கும் தொழிலாளத் தோழர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் மே நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. உலகமயக் கொள்கையின் காரணமாக உழைக்கும் மக்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டியது அவசியம். சாதியின் பெயராலும் மதத்தின் பெ ...

மேலும் படிக்க