காவிரி டெல்டா பாசன விவசாயிகளைக் காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்! -எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்
டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர்னாடக காங்கிரஸ் கூறியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ” கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்னாடக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. நாளொன்றுக்கு பத்தாயிரம் கியூசெக்ஸ் ...
மேலும் படிக்க ›