• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள் » மாநாடுகள்

எந்த தாஸ் வந்தாலும் சாதி மறுப்பு திருமணங்களை ஒழிக்க முடியாது! மக்கள் ஒற்றுமை மாநாட்டில் தலைவர் திருமா பேச்சு!

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மக்கள் ஒற்றுமை மாநாடு 07.05.2013 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.,திருமாவளவன் பேசியதாவது, ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தார். திமுகவுடன் கூட்டணி வைத்தும் படுதோல்வி அடைந்தார். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், தன் அரசியல் பலத்தை நிருபிப்பதற்கு சாதியை கையில் எடுத்திருக்கிறார். தலித் ...

மேலும் படிக்க

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி- விருது வழங்கும் விழா

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரின் 122–வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மதியம் 12 மணியளவில் புறப்பட்ட பேரணி 1 மணிக்கு எல்.ஜி.ரோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நேற்றிரவு, சென்னை மைலாப்பூர் மங்கொல்லையில் விடுதலை ச ...

மேலும் படிக்க

அனைத்திந்திய எஸ் சி எஸ் டி அரசு ஊழியர் கூட்டமைப்பு நடத்திய மாநாட்டில் தனியார் துறையில் இடஒதுக்கீடு பற்றி -எழுச்சித் தமிழர் உரை

அனைத்திந்திய எஸ் சி எஸ் டி அரசு ஊழியர் கூட்டமைப்பு 02.09.2012 ஞாயிற்றுக் கிழமை, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கலையரங்கதில் நடத்திய மாநில மாநாடு தனியார் துறையில் இடஒதுக்கீடு என்ற பொதுத் தலைப்பின் கீழ் நடைபெற்றது.முன்னதாக அரசு ஊழியர்கள் விடுதலைச் சிறுத்தைகள் தொடங்க இருக்கும் ஊடகத்திற்காக பத்து சவரன் தங்கக் காசினை எழுச்சித் தமிழரிடம் வழங்கினர். ...

மேலும் படிக்க

தலைவர் தொல்.திருமாவளவன் மண்ணுரிமை மாநாட்டில் பங்கேற்றார்

ஆதிதமிழர் பேரவை சார்பாக ஒண்டிவீரன் நினைவு நாளில் "மண்ணுரிமை மாநாடு " திருநெல்வேலியில் நேற்று 20-08-2012 மாலை 6 மணிக்கு நடைபெற்றது.இந்த நிகழ்வில் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டார் இதில் சாதி ஒழிப்பு ஒலி நூல் வெளியிடப்பட்டது.அதற்கு முன்பாக நெல்லை மாவட்டம் நெற்கட்டான் செவல் பச்சேரியில் உள்ள அந்த மன்ணின் தளபதி ஒண்டிவீரனின் நினைவிடத்தில் நூற்றுகணக்கான சிறுத்தைக ...

மேலும் படிக்க

டெசோ மாநாடு தொல் திருமா உரை -video

டெசோ அமைப்பு சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறுவதை யொட்டி தியாகரா யநகர் அக்கார்டு ஓட்டலில் நேற்று 12.8.12 காலை 10 மணிக்கு ஆய்வரங்கம் நடைபெற்றது. ...

மேலும் படிக்க

திசம்பர் 23, விழுப்புரத்தில் – எழுச்சித்தமிழர் பொன் விழா மாநாடு

ஆகத்து 17 - தமிழர் எழுச்சி நாள் நாடெங்கிலும் அமைதியாகவும் எளிமையாகவும் கொண்டாட வேண்டும்! திசம்பர் 23 - விழுப்புரத்தில் பொன் விழா மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளான ஆகத்து 17ஆம் நாள் கட்சியின் சார்பில் 'தமிழர் எழுச்சி நாளாக' ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகத்து-17 எழுச்சித்தமிழர் அவர்களின் 50ஆம் அகவையையொட்டி ...

மேலும் படிக்க

மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசிய உரை.

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம் கடந்த ஜூன் 2 அன்று நடத்திய மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசிய உரை.   ...

மேலும் படிக்க

சித்தர்கள் மாநாடு

சென்னை பூவிருந்தவல்லியில் தமிழ்ப்பண்பாட்டுச் சங்கத்தினரால் நடத்தப்பட்ட தமிழ் மொழி மற்றும் தமிழ் மருத்துவ வளா்ச்சி ஆய்வு குறித்த சித்தர்கள் மாநாட்டில் எழுச்சித்தமிழர் கலந்து கொண்டார்.   ...

மேலும் படிக்க