• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » நிகழ்ச்சிகள்

திமுக கூட்டணியில் பாமக வருவதற்கான வாய்ப்பு இல்லை:எழுச்சித் தமிழர்

மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க.வினர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞர் பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது கூறினார். மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக கலைஞர் கண்டன அறிக்கை எதுவும் விடாதது விடுதலைச் சிறு ...

மேலும் படிக்க

எந்த தாஸ் வந்தாலும் சாதி மறுப்பு திருமணங்களை ஒழிக்க முடியாது! மக்கள் ஒற்றுமை மாநாட்டில் தலைவர் திருமா பேச்சு!

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மக்கள் ஒற்றுமை மாநாடு 07.05.2013 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.,திருமாவளவன் பேசியதாவது, ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தார். திமுகவுடன் கூட்டணி வைத்தும் படுதோல்வி அடைந்தார். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், தன் அரசியல் பலத்தை நிருபிப்பதற்கு சாதியை கையில் எடுத்திருக்கிறார். தலித் ...

மேலும் படிக்க

மரக்காணம் கலவரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார் தலைவர் திருமா

மரக்காணம் கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பேன் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு விடுத்தார். அதன்படி தி.மு.க. தலைவர் கருணாநிதி,திராவிட கழக தலைவர் கி.வீரமணி  கம்யூனிஸ்டு மாநில தலைவர்கள் அய்யா நல்லகண்ணு தா.பாண்டியனை சந்தித்துப் பேசினார். நேற்று தே.மு.தி.க. த ...

மேலும் படிக்க

தலைவர் தொல்.திருமாவளவன் – விஜயகாந்த் சந்திப்பு

தருமபுரி சாதிவெறியாட்டத்தைத் தொடர்ந்து மரக்காணத்திலும் தலித் குடியிருப்புகளைத் தீயிட்டுக் கொளுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ம.க.வின் தொடர்ச்சியான தலித் விரோத மற்றும் தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் போக்கை அம்பலப்படுத்தும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.  28-4-2013 காலை 11 மணியளவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவ ...

மேலும் படிக்க

எங்களை எதிரியாக்கி அப்பாவி மக்களை பலிகடாக்குவது எந்த விதத்தில் நியாயம்? ராமதாசுக்கு எழுச்சித்தமிழர் கேள்வி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’மாமல்லபுரத்தில் கடந்த 25-ந்தேதி நடந்த சாதிக்கட்சி விழாவில் தமிழகத்தின் அமை தியை சீர்குலைக்கும் வகையிலும், சாதி வெறியை தூண்டும் வகையிலும் தலைவர்கள் பேசியு ள்ளனர். தர்மபுரியில் நடந்த கலவரத்தை போன்றே மரக்காணத்திலும் நடந்துள்ளது. வீடுகளுக்கு தீவைத்ததோடு அல்லாமல் அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்துள் ...

மேலும் படிக்க

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி- விருது வழங்கும் விழா

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரின் 122–வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மதியம் 12 மணியளவில் புறப்பட்ட பேரணி 1 மணிக்கு எல்.ஜி.ரோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நேற்றிரவு, சென்னை மைலாப்பூர் மங்கொல்லையில் விடுதலை ச ...

மேலும் படிக்க