எழுச்சித் தமிழர் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி
http://youtu.be/-UrCk_B0YHI http://youtu.be/OHgxtu39RBE http://youtu.be/eWfHRlBcQgc http://youtu.be/YOeF5WU8JN4 ...
மேலும் படிக்க ›http://youtu.be/-UrCk_B0YHI http://youtu.be/OHgxtu39RBE http://youtu.be/eWfHRlBcQgc http://youtu.be/YOeF5WU8JN4 ...
மேலும் படிக்க ›...
மேலும் படிக்க ›விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் அளித்த விவேகமான பேட்டி ஒன்று ஏடுகளில் வெளி வந்துள்ளது. தேர்தல் கூட்டணியில் இப்பொழுதுள்ள நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிபடக் கூறி, சந்தேகத்தைக் கிளப்பும் பிராணிகளின்வாயை அடைத்துள்ளார். அக்கப் போர்களை எழுதிக் கல்லாப் பெட்டியை நிரப்பும் ஊடகங்களுக்கு மெல்லுவதற்குத் தேவையில்லாமல் அவலைக் கொடுப்பதற்குப் பதிலாக அவ்வப்பொழுது பளிச் சென ...
மேலும் படிக்க ›மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க.வினர் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. வன்முறையில் ஈடுபடும் அரசியல் கட்சிகளை தடை செய்யவும், ஒடுக்கவும் இந்த அரசு தயங்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞர் பா.ம.க. நிறுவனர் ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது கூறினார். மேலும் மரக்காணம் கலவரம் தொடர்பாக கலைஞர் கண்டன அறிக்கை எதுவும் விடாதது விடுதலைச் சிறு ...
மேலும் படிக்க ›...
மேலும் படிக்க ›விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’மாமல்லபுரத்தில் கடந்த 25-ந்தேதி நடந்த சாதிக்கட்சி விழாவில் தமிழகத்தின் அமை தியை சீர்குலைக்கும் வகையிலும், சாதி வெறியை தூண்டும் வகையிலும் தலைவர்கள் பேசியு ள்ளனர். தர்மபுரியில் நடந்த கலவரத்தை போன்றே மரக்காணத்திலும் நடந்துள்ளது. வீடுகளுக்கு தீவைத்ததோடு அல்லாமல் அங்குள்ள பொருட்களை கொள்ளையடித்துள் ...
மேலும் படிக்க ›