மக்களவையில் மகளிர் மசோதா பற்றி எழுச்சித் தமிழர் பேச்சு
...
மேலும் படிக்க ›...
மேலும் படிக்க ›தமிழர்கள் இந்தியாவை எதிர்த்து தனி நாடு கேட்டு போராடும் நிலை உருவாகும் : திருமாவளவன் ஆவேசம் மக்களவையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார். அவர், ‘’அனைத்துக் கட்சி நண்பர்களும் இங்கு பேசும்போது ஈழத்தமிழர்கள் படும் அவலத்தை எடுத்துச் சொன்னார்கள். இலங்கையை கண்டித்தால் இருநாட்டு நட்புறவு பாதிக்கும் என்று இந்தியா கவலைப்படுகிறது. அங்கே ...
மேலும் படிக்க ›மக்களவையில் இன்று இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிய விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆவேசமாக பேசினார். அவர், ‘’அனைத்துக் கட்சி நண்பர்களும் இங்கு பேசும்போது ஈழத்தமிழர்கள் படும் அவலத்தை எடுத்துச் சொன்னார்கள். இலங்கையை கண்டித்தால் இருநாட்டு நட்புறவு பாதிக்கும் என்று இந்தியா கவலைப்படுகிறது. அங்கே ஒரு இனம் அழிந்து வருவது பற்றி நாங்கள் கண்ணீர் வடிக்கிறோம். எனவே, இனியும் இலங்கையை நட்பு நா ...
மேலும் படிக்க ›புதுச்சேரி- காரைக்காலில் மார்க் துறைமுகம் அமைந்துள்ளது. அந்த துறைமுகம் அமைவதற்க்காக ஏழை சேரி மக்களின் இடங்களை எடுத்துக் கொண்டு வேலை தருவதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. அனால் இது நாள் வரையில் அவர்களுக்கு வேலையும் கொடுக்காமல் குறைந்த சம்பளத்தில் சிறு சிறு வேலைகள் கொடுத்து ஏமாற்றுவதாக புகார் வந்தது. புதுச்சேரி முதலமைச்சர் இதைப்பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த செய்தியை அறிந்த எழுச்சித் த ...
மேலும் படிக்க ›நாடாளுமன்ற மக்களவையில் இன்று (18-12-2012) காலை கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரம் (சீரோ ஹவர்) தொடங்கியது. அவசர நிலையின் அடிப்படையில் பொதுப் பிரச்சனைகள் குறித்து நடைபெற்ற இவ்விவாதத்தின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்பாகப் பேசினார். அப்போது, தர்மபுரியில் நடைபெற்ற சாதி வெறியாட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசியபோது அவையில் இருந்த அதி ...
மேலும் படிக்க ›தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுப்பு: அரசியலைமப்புச் சட்ட உறுப்பு 365ன்கீழ் கர்நாடக அரசை முடக்க வே ண்டும்! என இன்று 30-11-2012 எழுச்சி தமிழர் அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்க்குள் அவை நடக்கும்போதே கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வலியுருத்தியும். முழக்கங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியபடி நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமாரி அவர்களின் முன்பு ஆவேசமாக முழக்கமிட்டு நாடாளுமன்ற அவையையே சில மணி நேரம் ஸ்தம்பித்தது . ...
மேலும் படிக்க ›இலங்கை அதிபர் இராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (7-9-2012) நாடாளுமன்ற வளாகத்திற்குள் அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ...
மேலும் படிக்க ›மக்களவை நண்பகல் 12 மணிக்கு கூடியபோது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமது கைகளில் இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்கக் கூடாது, தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் புண்படுத்தக்கூடாது ஆகிய இருவாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி முழக்கமிட்டார். ...
மேலும் படிக்க ›