மே18 சர்வதேச இனப்படுகொலை நாள்-விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவேந்தல் பொதுக்கூட்டம்.
...
மேலும் படிக்க ›...
மேலும் படிக்க ›விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்தது. வழக்குரைஞர் வீர முத்து தலைமை தாங்கினார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் பேசியதாவது:- விடுதலை போராட்டத்தில் உயிரிழப்பு என்பது எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் கூட, சிங்கள இனவெறியர்கள் ஆயுதம் தாங்கியவர்களை மட்டும் படுகொலை செய்யாமல், பாலச ...
மேலும் படிக்க ›புதுச்சேரி மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில அமைப்புச் செயலர் சு.பாவாணன் தலைமை வகித்தார். கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொடக்கி வைத்தார். 1.சென்னையில் ஏப்ரல் 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி நடைபெறவுள்ள மக்கள் ஒற்றுமைப் பேரணியில், காரைக்கால், புதுச்சேரி கட்சியினர் திரளானோர் பங்கேற்பது. 2.தருமபுரி ஜாதி மோதல் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் ...
மேலும் படிக்க ›புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்கள், தலித், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு அபிசேகப்பாக்கம் அம்பேத்கர் திடலில் நேற்று மாலை நடந்தது. ஏகவள்ளி தலைமை தாங்கினார். மீனா, லட்சுமி, சுந்தரி, வீரம்மாள் முன்னிலை வகித்தனர். அருமைக்கண்ணு வரவேற்றார். கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பாவாணன் விளக்க உரையாற்றினார். மகளிர் ...
மேலும் படிக்க ›...
மேலும் படிக்க ›பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை ஏன் சுட்டுக் கொன்ற னர் இவன் பிரபாகரனின் மகன் - பிரபாகரனின் மரபணு இவன் ரத்தத்திலும் இருக்கும் - இப்பொழுதே இவனைக் கொல்லாவிட்டால் எதிர் காலத்தில் இன்னொரு பிரபாகரனாக தோன்றுவான் என்று கருதியே சுட்டுக் கொன்றனர் என்றார் தொல்.திருமா வளவன். சென்னை பெரியார் திடலில் 25.2.2013 அன்று மாலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்று கையில் அவர் குறிப்பிட்டதாவது:- மிகப் பெரிய குற்றவாளியான ராஜபக் ...
மேலும் படிக்க ›விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:– "இந்தியாவில் சாதி கலப்பு திருமணங்கள் 10 சதவீதம் அளவில் நடப்பதாக சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று கூறுகிறது. கேரளாவில் 21.3 சதவீதமும், கர்நாடகாவில் 16.5 சதவீதமும், ஆந்திராவில் 7.6. சதவீதமும் கலப்பு திருமணங்கள் நடக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் 2.6 சதவீதம் என்ற அளவிலேயே கலப்பு திருமணங்கள் ந ...
மேலும் படிக்க ›சமூக பாதுகாப்பு தேசிய கருத்தரங்கு திருமாவளவன் தலைமையில் நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை நிறுவனராக கொண்ட 'இணை' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சமூக பாதுகாப்பு சட்டங்களும், நடை முறைகளும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு சென்னை தியாகராய நகரில் 20.1.13 அன்று காலை பி.டி.தியாகராயர் அரங்கில் நடந்தது. கருத்தரங்கிற்கு திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார் ...
மேலும் படிக்க ›தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுப்பதற்கான சட்டங்களை நடைமுறைப் படுத்தவேண்டிய தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் சாதிவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து தலித் மக்களுக்கு எதிராகவும் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் வெளிப்படையாகச் செயல்பட்டுவருகின்றனர். இத்தகைய நிலைமைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டிய தேவையின் அடிப்பட ...
மேலும் படிக்க ›விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயற்குழு, கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் 15-12-2012 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் சென்னை, கோயம்பேடு, விஜய் பார்க் விடுதியில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர்கள் ம.செ.சிந்தனைச்செல்வன், துரை.ரவிக்குமார் மற்றும் பொருளாளர் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் உள்ளிட்ட மாநிலச் செயற்குழு ...
மேலும் படிக்க ›