• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » ஆர்ப்பாட்டங்கள்

பூம்புகாரில் தலித்துகள் படுகொலை -விசிக சென்னையில் ஆர்ப்பாட்டம் (காணொளி )

24.4.13 நாகை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் பிரமுகர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அண்மையில் கொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: போலீஸ் நிலையம் முன்பு கூலிப்படையால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 பேர் வெட்டிக் கொல்லப்பட ...

மேலும் படிக்க

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் சென்னையில் எழுச்சித்தமிழர் தலைமையில் மக்கள் ஒற்றுமை பேரணி

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரின் 122–வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்கள் ஒற்றுமை பேரணி நேற்று நடைபெற்றது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மதியம் 12 மணியளவில் புறப்பட்ட பேரணி 1 மணிக்கு எல்.ஜி.ரோடு நிறைவடைந்தது. ...

மேலும் படிக்க

காட்டுமிராண்டி ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என அறிவித்திடு! – தலைவர் தொல்.திருமாவளவன்.

சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிடும் டெசோ அமைப்பின் போராட்டம் இன்று (05.03.2013) காலை நடந்தது. வள்ளுவர் கோட்டம் அருகே திரண்ட ஆயிரக்கணக்கானதிமுகவினர் மற்றும் தமிழன உணர்வாளர்கள், இலங்கை துணை தூதரகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தலைவர் தொல்.திருமாவளவன் சுப.வீரபாண்டியன், ஆகியோர் போராட்டத்தில் கலந் ...

மேலும் படிக்க

ஆசிட் வீச்சில் பலியான வித்யா குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க எழுச்சித் தமிழர் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆசிட் வீச்சில் பலியான வித்யாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்,ஆசிட் வீச்சில் பலியான வித்யாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரிடம், வித்யாவின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.ஆசிட் வீச்சில் பலியான இளம்பெண் வித்யாவின் உடல் நேற்று மாலை ...

மேலும் படிக்க

பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்தும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், இலங்கைக்கு எதிரான ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்க இந்திய அரசை வலியுறுத்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 20-02-2013 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்றது. ...

மேலும் படிக்க

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிர­சு அரசுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்-அணிவகுப்பு(காணொளி)

19.02.2013 அன்று,தாழ்த்தப்­பட்டோர் துனைத் திட்ட சிறப்புகூறு நிதியை ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரசு அரசு தவறாக பயன்படுத்தப் படுவதைக் கண்டித்து புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்-அணிவகுப்பு போராட்டத்தின் காணொளி காட்சிகள் ...

மேலும் படிக்க

புதுச்சேரியை ஆளும் என்.ஆர் .காங்கிரசின் மக்கள் விரோத, செயல்படாத அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்-அணிவகுப்பு

புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட மக்களின் சிறப்பு கூறு நிதியை தவறாக பயன்படுத்தும் என்.ஆர் காங்கிரசு அரசைக் கண்டித்து பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் -அணிவகுப்பு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைப்பெற்றது. இதில் சுமார் 7000 க்கு மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.புதுச்சேரியே ஸ்தம்பிக்கும் அளவில் இந்த ஆர்ப்பாட்டம் -அணிவகுப்பு நடைபெற்றது கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பு செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினனார்.கட்சியின் துணை பொது ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க