பூம்புகாரில் தலித்துகள் படுகொலை -விசிக சென்னையில் ஆர்ப்பாட்டம் (காணொளி )
24.4.13 நாகை மாவட்டம் பூம்புகாரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் பிரமுகர்கள் ராஜேந்திரன், ரவி ஆகியோர் அண்மையில் கொலை செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது: போலீஸ் நிலையம் முன்பு கூலிப்படையால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 பேர் வெட்டிக் கொல்லப்பட ...
மேலும் படிக்க ›