• விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வதளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
You Are Here: Home » Articles posted by சஜன் பராஜ்

கிரீமி லேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. ...

மேலும் படிக்க

விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை – வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? – தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கேள்வி

விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. ...

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் மீது வீண் பழி பொய்யை மெய்யாக்கும் முயற்சி வேண்டாம் இறுதியில் வாய்மையே வெல்லும் – தொல்.திருமாவளவன்

தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ...

மேலும் படிக்க

மு.க. ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை – மாநிலங்களுக்கு நிதியைக் குறைக்கும் நிதிநிலைச் சட்ட வரைவு – மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்

மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறிய அடுத்த நாளே தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் சி.பி.ஐ. (மையப் புலனாய்வுத் துறை) சோதனை மேற்கொண்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.  காங்கிரஸ் அரசின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. ...

மேலும் படிக்க

மார்ச் 12 – பொது வேலைநிறுத்தம் ஓர் இயக்கத்தின் போராட்டமாகக் கருதாமல் ஓர் இனத்தின் மீட்சிக்கான போராட்டமாகக் கருதி அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழியவுள்ள வரைவுத் தீர்மானத்தில் சுயேட்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்கிற திருத்தத்தைக் கொண்டுவரும்படி ...

மேலும் படிக்க

சிவகங்கை, இராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

26.02.2013 அன்று தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிவகங்கை, இராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கான  பொறுப்பாளர் பட்டியலை தமிழன் தொலைகாட்சி வாயிலாக அறிவித்தார். ...

மேலும் படிக்க

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது! – தொல்.திருமாவளவன் கருத்து

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன.  பொதுத் தேர்தலுக்கு முன்பு சமர்ப்பிக்கப்படும் முழுமையான நிதிநிலை அறிக்கை என்பதாலும் பல ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கின்ற ப.சிதம்பரம் அவர்கள் ...

மேலும் படிக்க

எழுச்சித் தமிழர் தலைமையில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராஜபக்சே கும்பலை போர் குற்றவாளிகள் என அறிவிப்பு செய்ய கோரியும் , சுயேச்சையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் , அய்.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர இந்திய அரசை வற்புறுத்தியும் ...

மேலும் படிக்க

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியீடு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும்! பிரதமருக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்ற நெருக்குதலின் காரணமாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டிருக்கிறது. இந்த இறுதித் தீர்ப்பில் தமிழக மக்களுக்கு சில அதிர்ச்சியிருந்தாலும் காவிரி நதிநீர் உரிமை குறித்த சட்டரீதியான பாதுகாப்பு இப்போது கிடைத்திருக்கிறது. ...

மேலும் படிக்க

நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! – இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

கர்நாடகத் தேர்தலுக்காகத் தமிழர்களைக் காவுகொடுப்பதா? நான்கு தமிழர்களின் மரண தண்டனையைக் கைவிடுக! இந்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வேண்டுகோள்  ...

மேலும் படிக்க