மே18 சர்வதேச இனப்படுகொலை நாள்-விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நினைவேந்தல் பொதுக்கூட்டம்.
...
மேலும் படிக்க ›...
மேலும் படிக்க ›டெல்டா பாசனத்துக்காக இந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது கேள்விக் குறியாகியுள்ள நிலையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பை மீண்டும் விசாரிக்கும்படி கோரப்போவதாக கர்னாடக காங்கிரஸ் கூறியிருப்பது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ” கடந்த பா.ஜ.க அரசு காவிரிப் பிரச்சனையில் கர்னாடக மக்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. நாளொன்றுக்கு பத்தாயிரம் கியூசெக்ஸ் ...
மேலும் படிக்க ›விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மே-18 சர்வதேச இனப்படு கொலை நாளையொட்டி வீரவணக்கப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (18.5.2013) நடந்தது. வழக்குரைஞர் வீர முத்து தலைமை தாங்கினார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் பேசியதாவது:- விடுதலை போராட்டத்தில் உயிரிழப்பு என்பது எதிர்பாராத ஒன்றாக இருந்தாலும் கூட, சிங்கள இனவெறியர்கள் ஆயுதம் தாங்கியவர்களை மட்டும் படுகொலை செய்யாமல், பாலச ...
மேலும் படிக்க ›மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது. ...
மேலும் படிக்க ›விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது. ...
மேலும் படிக்க ›தமிழக சட்டப் பேரவையில் 13-5-2013 அன்று நடைபெற்ற சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடர்ந்து தமிழக முதல்வர் அவர்கள் ஆற்றிய விளக்க உரையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் ...
மேலும் படிக்க ›இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவுசெய்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும். பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. காமன்வெல்த ...
மேலும் படிக்க ›சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மக்கள் ஒற்றுமை மாநாடு 07.05.2013 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.,திருமாவளவன் பேசியதாவது, ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்தார். திமுகவுடன் கூட்டணி வைத்தும் படுதோல்வி அடைந்தார். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், தன் அரசியல் பலத்தை நிருபிப்பதற்கு சாதியை கையில் எடுத்திருக்கிறார். தலித் ...
மேலும் படிக்க ›